Header Banner Advertisement

ஜாதகனுக்கு யார் யார் மூலமாக செல்வம் வந்து சேரும் ?


selvangal

print

ஜென்ம லக்கினத்துக்கு அல்லது சந்திரன் நின்ற

இடத்துக்கு பத்தாம் வீட்டு அதிபன் .,—

சூரியனாய் இருந்தால் – அவனுடைய தந்தையின் செல்வம் கிடைக்கும் .,

சந்திரனாய் இருந்தால் – தாயினால் செல்வம் கிடைக்கும் .,

செவ்வாயாக இருந்தால் – ஜாதகன் தன்னுடைய சொந்த முயற்சியால் செல்வத்தை தேடி கொள்வான் .,

புதனாக இருந்தால் – தன்னுடைய பகைவர்களாலும் ,செல்வம் வரும் .,

குருவாக இருந்தால் – தன்னுடைய சுற்றத்தார்களாலும்
செல்வம் வரும் .,

சுக்கிரனாக இருந்தால் – தன்னுடைய மனைவியால் செல்வம் வரும் .,

சனியாக இருந்தால் – தன் கீழ் வேலை செய்பவர்களாலும் ,ஜாதகனுக்கு செல்வங்கள் வந்து சேரும் .,