Header Banner Advertisement

திருப்பாவை காட்டும் வாழ்வியல்


Untitled

print

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டகின்றனவோ, எவனால் இவையாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும்,

&எது, வாக்கினாலும், மனத்தினாலும், துதிக்கவும், அறியவும் அருமையாக இருக்குமோ அந்தப் பிரமத்தை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்றும்,

&சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை சிருஷ்டித்து க்ரஹித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான் என்றும்,

&அந்தப் பரன் விஷ்ணு என்னும், நாமமுடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,

&அவனுடைய நபீ கமலத்திலிருந்து ப்ரும்மா பிறந்தான் என்றும், அப் ப்ரும்ம்மனுடைய புருவங்களீல் மத்திய பிரதேசத்திலிருந்து ருத்ரன் பிறந்தான் என்றும்,

&ஓங்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்ரும், வேத வசனஙக்ளுக்கும் நாயகன் அவனே என்றும்,

&ஜீவர்கள் அந்த ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே அவனி அடைகிறார்கள் என்றும்,

&அப்படிப்பட்ட ஓங்காரத்தில் ப்ரதம (முதல்) ஸ்வரமான அகாரம் அப்பரமனையே குறிப்பிடுகிறது என்றும்

&அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,

&ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து ப்ரும்மா, ருத்ரன், முதலான் முப்பத்து முக்கோடி தேவர்கள்ளும் பிறந்தார்கள் என்றுஇம்

&நாராயணனே ப்ரப் ப்ருமமம் என்றும்

& தன்னுடைய நாபீக் கமலத்திலிரந்து ப்ரும்மாவும், அவனுடைய புருவங்களின் இடையிலிருந்து ருத்ரனும், அவனிடத்திலிருந்து ஆறுமுகனும் பிறந்தான் என்று பகவானே கீதையில் அருளிச் செய்திருக்கிறார் என்றும்,

&பகவான் வியாசரும், ‘‘எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பரதெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாக சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்களுக்கு மத்தியில் ப்ரமாண பூர்வமாக சொல்ல விழைகிறேன்’’ என்று கையை மேலே உயர்த்தி முறை சத்தியம் செய்து, ‘‘வேதங்களுக்கு மிஞ்சின பரதெய்வமுமில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் என்றும்,

&இவ்வாறு சமஸ்த்த தேவர்களில் நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாக்ஷ்ரம் ஒன்றே பரதத்வநிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும், ஆழ்வார் அருளிச் செய்தார்.

திருப்பாவை

‘‘மார்கழித் திங்கள்’’ என்னும் பாசுரத்திலே யசோதை இளம்சிங்கமான கண்ணபிரானே நமக்கு உபாயம் என்பதலே, இந்த நோன்பைக் காரணமாக வைத்து க்ருஷ்னானுபவம் பெறவாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறாள் ஆண்டாள்.

‘‘வைய்யத்து வாழ்வீர்காள்’’, பாசுரத்திலே நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடியதான காரியங்களாக பாற்கடலில் பைய்யத் துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு, அவர்கள் வேண்டு அளவு பொருள்களையும், பி¬க்ஷயையும், கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாததான காரியங்களாக, நெய், பால் போன்றவற்றை அமுது செய்யாமலும், மையிட்டுக் கொள்ளாமலும், பூக்கள் சூடிக் கொள்ளாமலும், பெரியோர்கள் செய்யாதன செய்யாமலும், தவராஅன சொற்களை சொல்லாமலும் இருக்க வேண்டும் என்று ஆண்டாள் அருளிச் செய்கிறாள்.

‘‘ஓங்கி உலகளந்த’’ பாசுரத்தில் தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்கு கிடைக்கும் பலனகளாக, தேசம் முழுவதும் ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்திடும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற்பயிர்களின் நௌவே கயலமீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும். நல்ல பருத்திப்பனவான பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொறிந்திடும். இப்படிப்பட்ட அளவில்லாத ஸம்பத்துகள் நிறைந்திடும் என்று சொல்கிறாள்.

‘‘ஆழிமழைக் கண்ணா’’, பாசுரத்தில் மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, இராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பர்ணங்களைப் போல், உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடுபடியாகவும், மழைபெய்வாயாக’’., என்று கேட்கிறார்கள் கோபியர்கள்.

அப்பஎண்களிலே ஒருத்தி, ‘‘நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் செய்த பாவங்களால் இந்த நோன்பு இடையூறில்லாமல் நிறைவேரா வேண்டுமே’’ என்று கவலையோடு கேட்க, அதற்கு வடமதுரை மைந்தனை யமுனிஅத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும், என்று பதில் சொல்கிறாள், ‘‘மாயனை மன்னு’’ பாசுரத்திலே.

இவ்வாறாக முதல் ஐந்து பாட்டுக்களாலே இருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டிய உபகரணங்களை சொன்னவர்கள், மேல்பத்து பாசுரங்களாலே அவ்வனுபவத்துக்காக தன் சக தோழிகளை எழுப்புகிறார்கள்.

‘‘புள்ளும் சிலம்பினகான்’’ பாட்டிலே புதிதாக இப்பொழுதுதான் பகவத் விஷயத்தில் ரஸமறிந்திருந்தும் அதை மறந்து உறங்கிக் கிடக்கும் ஒருத்தியையும் எழுப்புகிறார்கள்.

‘‘கீழ்வானம் வெள்ளென்று’’ பாசுரத்திலே கண்ணபிரானால் விரும்பப் பட்டவளான ஒருத்தியைம் ‘‘கோதுகலமுடைய பாவாய்’’, என்று எழுப்புகிறார்கள்.

‘‘தூமணிமாடத்து’’ பாசுரத்திலே, ‘‘உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமையல்லவா’’, என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

கண்ணனுடைய அண்டை வீட்டில் இருப்பவளும், எல்லோரும் கண்ணபிரானைக் கன்டு மயங்கி நிறக, அக்கண்ணனே மயங்கும்படியான மகிமை உடையவனாக ஒருத்தியை ‘‘அருங்கலமே’’ என்று அழைத்து எழுப்புகிறார்கள், ‘‘நோற்றுச் சுவர்க்கம்’’ பாசுரத்திலே.

‘‘கற்றுக் கறவை‘‘ பாசுரத்திலே, கண்ணனைப் போல ஊக்கு ஒரு பெண்பிள்ளையாய் இருப்பவளும் அவனைப் போல் உயர்ந்த குடிப் பிறப்புடையவளாய் ஊல் கொன்டாடப் படுபவளாயும் இருப்பவளான ஒருத்தியை ‘‘கோவலர் தம் பொற்கொடியே’’, என்று அழைத்து எழுப்புகிறார்கள்.

ஸ்ரீராமபிரானை எப்போதும் பிரியாது கைங்கரயம் செய்யும் இளைய பெருமானைப் போல் க்ருஷ்ண கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனுடைய தங்கையை எழுப்புகிறார்கள். ‘‘கனைத்திளங்கற்றெருமை’’, பாசுரத்திலே.

‘‘புள்ளின் வாய்க் கிண்டானை’’ பாசுரத்திலே ‘‘நாம் கண்ணழகியாய் இருக்கும்போது கண்ணன் நம்மைத் தேடி வரவேண்டுமேயழிய நாம் அவனிருந்தவிடம் செல்ல வேண்டியதில்லை‘‘, என்று செருக்கோடு கண்மூடியிருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவர்கள் காரியங்களுக்கெல்லாம் முன் நிற்பவளாய், எல்லோரையும் தானே எழுப்புதவதாக சொல்லி வைத்து, அதை மராந்து உறங்குபவளை ‘‘நாணாதாய்! என்று கூறி எழுப்புகிறார்கள், ‘‘உங்கள் புழக்கடை’’ பாசுரத்திலே.

எல்லே இளங்கிளியே’’ பாசுரத்தில், எல்லாப் பெண்களுடைய கூட்டத்தையும் காண ஆசைப்பட்டு இருக்கும் ஒருத்தியை எழுபுகிறர்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி, பின் எல்லோருமாகக் கூடி, ஸ்ரீநந்தகோபர் திருமாளிகையின் வாசலில் சென்று கோவில்காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், ‘‘நேய நிலைக்கதவம்’’,. நீக்குமாறு வேன்டுகிறவர்கள், ‘‘நாயகனாய் நின்ற’’, பாசுரத்திலே

அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்க உள்ளே போய் நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் எழுப்புகிறார்கள். ‘‘அம்பரமே’’ பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை அவர்களை முன்னிட்டுக் கொண்டு கண்ணனை எழுப்பியும் அவன் எழாதிருப்பதைக் கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசமலே இருக்கிறாள் என்று அறிந்து, நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். ‘‘உந்து மதகளிற்றன்’’, பாசுரத்திலே.

‘‘செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’’ என்று இவர்கள் வேண்டியவுடன் நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி எழுந்திருந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறக்க வேண்டும் என நினைத்து கண்ணபிரான், இவள் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இடை அறிந்த பெண்கள், ‘‘நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய்திறவாய்‘‘, என்று கண்ணனை எழுபுகிறார்கள், ‘‘குத்து விளக்கெரிய’’ பாசுரத்திலே.

‘‘ஒரு கணநேரமும் கன்ணனை துயில் எழ சம்மதியாமலும், சிறிது போதும் அவனைவிட்டு பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் ஸ்வரூபத்துக்குத் தகுந்ததென்று, உன் சுபாவத்துக்கும் தகுந்ததன்று’’ என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்க, அவளூம், ‘‘தக்க சமயம் பார்த்து விண்ணபிக்கலாம்’’, என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். கோபித்துக் கொண்டதால் தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, ‘‘பிராட்டியைப் பேசின பேச்சைக் கேட்டு திருவுள்ளம் கலங்கினான்’’, என்று அறிந்து அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை விண்ணப்பிக்கிறார்கள், ‘‘முப்பத்து மூவர்‘‘ பாசுரத்திலே.

அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமடிக்க, உள்ளே போய் நந்த கோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும் பலராமனையும் எழுப்புகிறார்கள். ‘‘அம்பரமே’’ பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை எழுப்பி, அவர்களை முன்னிட்டுக் கொண்டு கண்ணனை எழுப்பியும் அவன் எழாதிருப்பதைக் கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசாமலே இருக்கிறாள் என்று அறிந்து, நப்பின்னப் பிராட்டியை எழுப்புகிறார்கள், ‘‘உந்து மதரி£லிற்றன்’’, பாசுரத்திலே,

செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப வந்து திறவாய்’’, என்று இவர்கள் வேண்டியவுடன் நப்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி எழுந்திருந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறக்க வேண்டும் என நினைத்து கண்ணபிரான், இவள் திறக்க முடியாதபடி அணைத்துக் கொடான். இதை அறிந்த பெண்கள், ‘‘நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா, வாய் திறவாய்’’, என்று கண்ணனை எழுப்புகிறார்கள், ‘‘குத்து விளக்கெரிய’’ பாசுரத்திலே.

‘‘ஒரு கணநேரமும் கண்ணனை துயில் எழ சம்மதியாமலும், சிறிது போதும் அவனைவிட்டு பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் ஸ்வரூபத்துக்குத் தகுந்ததன்று, உன் சுபாவத்துக்கும் தகுதந்தன்று’’ என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்க, அவள்ளும், ‘‘தக்க சமயம் பார்த்து விண்ணப்பிக்க்லாம்‘‘ என்று சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள். கோபித்துக் கொண்டதால் தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, ‘‘பிராட்டியைப் பேசின பேச்சைக் கேட்டு திருவுள்ளம் கலங்கினான்’’, என்று அறிந்து அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை விண்ணப்பிக்கிருக்கிறர்கள், ‘‘முப்பத்து மூவர்’’ பாசுரத்திலே.

இவ்வாறு எழுப்பப்பட்ட நப்பின்னைப் பிராட்டி, ‘‘என்னைச் சரண்டைந்த பின்பு உங்க்ளுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ?, ஆகையால் நாம் எல்லோரும் கூடி கண்ணை எழுப்புவோம்’’ என்று கூரி அவர்கள் அனைவரும் கூடி அவனை எழுப்புகிறார்கள், ‘‘ஏற்றக் கலங்கள்’’ பாசுரத்திலே

‘‘பெரிய தேசங்களை எல்லாம் ஆண்டுவரும் அரசர்கள், தங்களுடைய அகங்காரம் குலைந்து, வந்து உன் பள்ளிக் கூட்டில் கீழே திரளாகக் கூடியிருப்பதைப் போல, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உடன் தாமரைத் திருக்கண்களால் சிறிது சிறிதாக எங்கள் மேல் விழிக்க மாட்டாயா?‘‘ என வேண்டுகிறார்கள், ‘‘அங்கண்மா ஞாலத்து’’, பாசுரத்திலே.

இவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டவுடன் கண்ணபிரான், பிராட்டியைச் சேர்ந்தவர்களான இவர்களை இப்பாடுபடி கொண்டிருந்தோமே‘‘, என்று தனைத் தானே நொந்து, இவர்களுக்கு நல்ல வார்த்தைகள் அருளிச் செய்ய, இவர்கலும் இவன் நடையழகைக் காண நினைத்து, ‘‘சீரிய சிங்கமென புறப்பட்டு எழுந்தருளி, மேன்மையான சிங்காசனத்தில் இருந்து எங்கள் குறையை விசாரித்துருள வேண்டும்’ என்கிறார்கள், ‘‘மாரிமலை முழைஞ்சில்’’ பாசுரத்திலே.

கண்ணபிரானும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சீரிய சிங்காசனத்திர்கு நடக்க ஆரம்பிக்க, இவர்கள் தம்மை மறந்து, உலகமளந்து அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்திற்கும் சக்டாசுரனை அழியும்படி உதைத்த அவன் கீர்த்திகும், குன்று குடையான எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெருக்கும் வேலுக்கும் மங்களாசானம் செய்து தாங்கள் அவனிடம் பறை கொள்ளுவதற்காக வந்தோம் என்று வேண்டுகிறார்கள். ‘‘அன்றிவ்வுலகம் பாசுரத்திலே.

‘‘மங்களாசாசனம் செய்யும் நீங்கள் பறை கொள்ள வேண்டி வந்தாய் சொல்கிறீர்களே இரண்டும் பொருத்தமானதாக இல்லையே! என்று கண்ணபிரான் கேட்க ‘‘பறாஇ என்பது வ