
எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் – மகாபாரதம்.
ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை – இங்கர்சால்.
ஓர் இளம் பெண்ணின் அழகு, தூய நடத்தைகளில் இருக்கிறதேயின்றி, உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிவதில் இல்லை – காந்திஜி.
ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை – இங்கர்சால்.
ஓர் இளம் பெண்ணின் அழகு, தூய நடத்தைகளில் இருக்கிறதேயின்றி, உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிவதில் இல்லை – காந்திஜி.
பெண்களிடமிருக்கும் நல்ல பண்பு, அவர்களுக்கு பாராட்டை உண்டு பண்ணுகிறது – ஷேக்ஸ்பியர்.
ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது – வால்டேர்.
பெண்களை போற்றி துதி பாட வேண்டாம்; அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும் – கிளாரெண்ட்.
ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது – வால்டேர்.
பெண்களை போற்றி துதி பாட வேண்டாம்; அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும் – கிளாரெண்ட்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை, முரண்பாடு மிகுந்த ஒரு வரலாறு – வாஷிங்டன் இர்விங்.
பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது – லார்ட் பைரன்.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை, ஒரு நாடு சுபீட்சமடையாது – நேரு.
பெண்களுக்கு கல்வியைக் கொடுங்கள்; நாடு கல்விச் செல்வத்தில் உயர்ந்து நிற்கும். அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள்; நாடு உயர்ந்து நிற்கும் – எட்மண்ட்.
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை, ஒரு நாடு சுபீட்சமடையாது – நேரு.
பெண்களுக்கு கல்வியைக் கொடுங்கள்; நாடு கல்விச் செல்வத்தில் உயர்ந்து நிற்கும். அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள்; நாடு உயர்ந்து நிற்கும் – எட்மண்ட்.
பெண்ணுக்குக் கல்வியும், பொருளாதார பலமும் குடும்பத்தை காக்கும் – இங்ஸ்.
![]() |
ஷேக்ஸ்பியர் |
தியாகம், அமைதி, சகிப்புத் தன்மை, பணிவு, நம்பிக்கை, அறிவு ஆகியவற்றின் உருவமாகவே பெண்குலம் இருந்து வருகிறது – காந்திஜி.
பெண், சொர்க்கத்தில் மலரும் மிகச் சிறந்த மலர் – வில்லியம் தாக்கரே.
ஒரு பெண்ணின் உள்ளடக்கமாகிய கடலில், இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்.
பெண், சொர்க்கத்தில் மலரும் மிகச் சிறந்த மலர் – வில்லியம் தாக்கரே.
ஒரு பெண்ணின் உள்ளடக்கமாகிய கடலில், இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் – பெஸ்லிங்.
![]() |
இங்கர்சால் |
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி – வில்சன் மிஸ்னர்.
தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு -அவ்வையார்.
குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் – கார்டன்.
பெண்ணாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
ஆண்களின் பலம் புஜத்தில் இருக்கிறது; பெண்களின் பலம் நாக்கில் இருக்கிறது – கார்லைப்.
தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு -அவ்வையார்.
குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் – கார்டன்.
பெண்ணாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும் – தேசிக விநாயகம் பிள்ளை.
ஆண்களின் பலம் புஜத்தில் இருக்கிறது; பெண்களின் பலம் நாக்கில் இருக்கிறது – கார்லைப்.