Header Banner Advertisement

கேரளாவுக்கு யானைகள் கடத்தப்படுவது இப்படித்தான்


el20

print

இந்தியாவிலேயே யானைகளை அதிகமாக வளர்க்கும் மாநிலமாக கேரளாவை சொல்லலாம். இங்கு யானைகளைக் கொண்டு அதிக வேலைகளும் வாங்கப்படுகின்றன. அதற்காக பெருமளவில் யானைகள் தேவைப்படுகின்றன. அதற்காக வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக யானைகளைக் கடத்திக்கொண்டு வருகிறார்கள். அதை பற்றிய காணொளி இது.